இடுகைகள்

SaibabaarputhangalTamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாய்பாபா நிகழ்த்திக்காட்டிய அற்புதம் - ஆனந்தத்தில் ஆழ்ந்த பக்தர்

படம்
[ad_1] - Advertisement - சாய்பாபா தன் பக்தர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை என்பதற்கு சான்றாக அவர் நிகழ்த்திய பல அற்புதங்கள் உள்ளன. அப்படி ஒரு அற்புதத்தை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். நானா சந்தோர்க்கர் (பாபாவின் பக்தர்) ஒரு கோடை நாளில் ஹரிச்சந்திரா என்னும் குன்றின் மீது ஏறிக் கொண்டிருந்தார். - Advertisement - அப்போது அவருக்கு அளவுக்கு அதிகமான தாகம் ஏற்பட்டது. சுற்றுமுற்றும் தேடினர் அனால் எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இவளவு தாகத்தோடு எப்படி மலைஏறுவது என்று வருதினார். அப்போது அவர், இன்னேரம் பாபா நம்மோடு இருந்திருந்தால் அவரது அற்புதத்தால் நமக்கு நீர் கிடைத்திருக்கும் என்று தனக்குள் பேசிக்கொண்டார். அந்த நேரத்தில் பாபா நாற்பது மைல்களுக்கப்பால் உள்ள ஷீரடியில் இருந்தார். - Advertisement - அப்போது மசூதியில் பக்தர்களோடு உரையாடிக்கொண்டிருந்த பாபா திடீரென, கோடை வெய்யில் கடுமையாக இருப்பதால், குன்றின் மேல் ஏறிக்கொண்டிருக்கும் நானா தாகத்தில் தவிக்கிறார். அவருக்கு ஒரு கை நிறையவாவது நீர் அளிக்க வேண்டாமா? என்று கூறுகிறார். அங்கிருந்த பக்தர்களுக்கு பாபா எதை பற்றி