இடுகைகள்

ஐநத லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐந்து நிமிடத்தில் பூண்டு சட்னி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - பொதுவாக காலை நேரத்தில் அவசர அவசரமாக வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் பள்ளிக்கூடத்திற்கு செல்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு காலை மதிய உணவுகளை தயார் செய்து தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் குடும்பத் தலைவிகளாக இருந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்மணிகளாக இருந்தாலும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். இப்படி செய்யும் பொழுது காலை நேர டிபனுக்கு தொட்டுக் கொள்வதற்கு எதுவும் செய்ய முடியாமல் பலரும் கஷ்டப்படுவார்கள். இதனால் வீட்டில் சண்டை கூட ஏற்படலாம். ஏன் இன்னும் சில வீட்டில் குழந்தைகளும், பெரியவர்களும் ஒழுங்காக சாப்பிடாமல் சென்று விடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிமையாக ஐந்தே நிமிடத்தில் ஒரு சட்னியை தயார் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த சட்னி உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய சட்னியாகவும் அதே சமயம் எளிதில் செய்யக்கூடிய சட்னியாகவும் திகழ்கிறது. இந்த சட்னியை பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக அளவில் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பூண்டு சட்னியை எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித

சிவராத்திரி பலன் வளம் தரும் ஐந்து வகை சிவராத்திரி

படம்
[ad_1] சிவராத்திரி ஐந்து வகைப்படும் 1.நித்ய சிவராத்திரி 2.பட்ச சிவராத்திரி 3.மாத சிவராத்திரி 4.யோக சிவராத்திரி 5.மஹா சிவராத்திரி 1.நித்ய சிவராத்திரி ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவ பூஜை செய்து ஒரு வருடத்தில் 24 சிவபூஜை புரிவது நித்ய சிவராத்திரி எனப்படும். 2.பட்ச சிவராத்திரி தைமாத கிருஷ்ண பட்ச பிரதமை முதல் பதிமூன்று நாட்கள் நித்யம் ஒரே வேளை பூஜித்து சதுர்த்தசியில் பூஜை செய்வது பட்ச சிவராத்திரி. 3.மாத சிவராத்திரி 1.மாசி கிருஷ்ண சதுர்த்தசி2.பங்குனி முதலில் வரும் திருதியை –3.சித்திரை கிருஷ்ண அஷ்டமி –4.வைகாசி முதல் அஷ்டமி5.ஆனி சுக்ல சதுர்த்தி –6.ஆடி கிருஷ்ணா பஞ்சமி7.ஆவணி சுக்ல அஷ்டமி –8.புரட்டாசி முதல் த்ரியோதசி –9.ஐப்பசி சுக்ல துவாதசி10.கார்த்திகை முதல் சப்தமி அஷ்டமியும் –11.மார்கழி இரு பட்ச சதுர்த்தசிகள்:-12.தை மாத சுக்ல திருதியை இவை மாத சிவராத்திரி . 4.யோக சிவராத்திரி சோம வாரத்தன்று அறுபது நாழிகையும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி. 5.மஹா சிவராத்திரி மாசி கிருஷ்ண சதுர்த்தசி மஹா சிவராத்திரி, சிவபெருமான் சிவராத்திரியின் மகிமையை ந