இடுகைகள்

keerai லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேங்காய் பால் கீரை சூப் | coconut milk keerai soup

படம்
[ad_1] - Advertisement - குளிர் காலத்திலும், மழை காலத்திலும் சூடாக சூப் செய்து கொடுத்தால் மனதிற்கும், தொண்டைக்கும் அவ்வளவு இதமாக இருக்கும். சத்து நிறைந்த இந்த தேங்காய் பால் கீரை சூப் செய்து சாப்பிட்டால் உடலும், மனமும் மட்டுமல்லாமல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். தேங்காய் பாலில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதனுடன் கீரை சேர்த்து செய்யும் பொழுது சுவை அபாரமாக இருக்கும். வாங்க.. இதை எப்படி செய்வது? என்று இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்வோம். தேங்காய் பால் கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள் : கீரை – இரண்டு கப் சின்ன வெங்காயம் – ஏழு பூண்டு பல் – நான்கு சீரகத்தூள் – ஒரு ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய்ப்பால் – ஒரு கப் தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் கீரை சூப் செய்முறை விளக்கம் : தேங்காய் பால் கீரை சூப் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த வகையான கீரையாக இருந்தாலும் நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டு கப் அளவிற்கு பொடியாக நறுக்கி எடுத்து ...

வெந்தயக் கீரை சாதம் செய்முறை | Vendhaya keerai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உடல் உஷ்ணம் ஆகிவிட்டது என்றதும் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட சொன்னார்கள். அதுவே இன்னும் கொஞ்சம் அதிகமாகி அதை முளைகட்டி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. அப்படி முளை கட்டுவதன் மூலம் நாம் பெறக்கூடிய கீரையை தான் வெந்தயக்கீரை என்று கூறுகிறோம். இந்த வெந்தயக்கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக் கூடியதாகவும் அதேசமயம் கொழுப்பை குறைக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் வெந்தயக் கீரையை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். பிரசவ வலியை தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதே போல் மாதவிடாய் காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வலியையும் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை வராமலும் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நரம்பு தளர்ச்சியை முற்றிலும் நீக்குவதற்கும் சி...

முருங்கைக் கீரை குழம்பு செய்முறை | Murugai keerai kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - முருங்கைக் கீரையில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன. வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து முருங்கைக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும் என்று கூறப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய ரத்த சோகை போன்ற நோயை குணப்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் கொண்டதாக தான் முருங்கைக்கீரை திகழ்கிறது. அப்படிப்பட்ட முருங்கைக் கீரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இந்த முறையில் குழம்பு செய்து தரலாம். இந்தக் குழம்பை வாரத்திற்கு ஒரு முறை என்ற வீதம் தொடர்ச்சியாக செய்து சாப்பிடுவதன் மூலம் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரின் ஆரோக்கியமும் மேம்படும். அப்படிப்பட்ட முருங்கை கீரை குழம்பு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை – ஒரு கப் நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் வேக வைத்த துவரம் பருப்பு – 100 கிராம் துவரம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்ப...

முடக்கத்தான் பலன்கள் | Mudakathan keerai benefits in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் சில பொருட்களை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதன் மூலம் அது நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதை தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அதை நாம் மறந்துததால் தான் இன்றைய காலத்தில் பலரும் இளம் வயதிலேயே மூட்டு வலி, முடி உதிர்வு, இதய நோய் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இவை அனைத்தையும் சரி செய்வதற்குரிய ஒரு இலையைப் பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். பல இடங்களில் வேலி ஓரங்களில் கொடியாக படர்ந்து இருக்கக்கூடியது தான் இந்த முடக்கத்தான் கீரை. இந்த கீரையை பறித்து நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு பல ஆரோக்கியங்கள் ஏற்படும். இந்த கீரையின் பெயரே முடக்கத்தான் கீரை. அதாவது முடக்கு அறுத்தான் கீரை. முடக்கு என்றால் முடங்கிப் போவது. யார் ஒருவரால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எளிமையாக போக முடியாமல் முடங்கி கிடக்கிறார்களோ அவர்களுடைய முடக்கத்தை நீக்குவதற்குரிய அற்புதமான மருந்து என்பதால் தான் இதற்க...