இடுகைகள்

murugan vallipadu லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அற்புதங்களை நிகழ்த்தும் அழகன் முருகன் மந்திரம்

படம்
[ad_1] அற்புதங்களை நிகழ்த்தும் அழகன் முருகன் மந்திரம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

நினைத்தது நடக்க முருகன் மந்திரம் | ninaithathu nadakka murugan manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கக்கூடிய தெய்வமெனில் அது கந்த பெருமாள் தான். முருகா என்று சொன்னாலே உருகிவிடும் அளவிற்கு இன்று பக்த கோடிகள் பெருகி உள்ளார்கள் எனில் அதற்கு கந்தனின் கருணை தான் காரணம் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. அப்படியான கந்தன் தன்னுடனே எப்பொழுதும் இருக்க வேண்டும் அவருடைய அருள் எப்போதும் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள் இருப்பார்களா என்ன?. இந்த ரகசியத்தை நீங்களும் தெரிந்துகொண்டால் கந்தன் எப்பொழுதும் உங்களுடனே இருப்பார் என் பதில் துணியும் சந்தேகமே இல்லை. அப்படி அவர் தன்னுடனே இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். - Advertisement - முருகன் அருள் கிடைக்க மந்திரம் முருகனின் அருள் கிடைக்க பல வழிபாட்டு முறைகள் நம்மில் உள்ளது கிருத்திகையில் விரதம் இருந்து வழிபடுவது சஷ்டி திதியில் விரதம் இருப்பது செவ்வாய் தோறும் விரதம் இருப்பது என பல்வேறு விதமான விரதங்களும் பூஜை முறைகளும் வழிபாடுகளும் உள்ளது. அப்படி வழிபாடு செய்யும் பொழுது நாம் ஒரு மந்த

கஷ்டங்கள் நீங்க முருகன் மந்திரம் | kastangal neega murugan manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒருவருடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் ஏற்படும். அந்த கஷ்டங்களை சமாளித்து வெளியில் வருவது தான் வாழ்க்கை என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட கஷ்டங்களிலிருந்து வெளியே வருவதற்கு முயற்சிகளை செய்தும் வெளியில் வர முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் முருகப்பெருமானின் அருளை பெற வேண்டும். முருகப்பெருமானின் அருளை பெற்று யார் ஒருவர் தன்னுடைய கஷ்டங்களிலிருந்து விடுபட முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும் என்று கூறப்படுகிறது. அப்படி கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதற்கு முருகப்பெருமானின் மந்திரத்தை எந்த முறையில் உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முருகன் மந்திரம் தேவர்களின் கஷ்டங்களை போக்குவதற்காக அவதரித்தவர் தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை நாம் வழிபடும் பொழுது நம்முடைய கஷ்டங்களும் நீங்கும் என்றுதான் கூற வேண்டும். அவரை முழுமனதோடு சரணாகதி அடைந்து அவரின் மந்திரங்களை உச்சரித்தாலேயே நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு வேலும் மயிலும் ஓடோடி வந்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ம

செல்வம் பெருக ஜூலை மாத மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த விரதங்கள் வரும். அந்த விரதங்களுக்குரிய தெய்வங்களை நாம் வழிபடுவதன் மூலம் அந்த மாதம் சிறப்பாக இருக்கும். இது ஒவ்வொரு ராசிகளுக்கும் வேறுபடும் என்றாலும் மாதத்தை பொறுத்தவரை சில மந்திரங்கள் நன்மையை தரும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மந்திரத்தை கூறுவது சிறப்பு என்றாலும் நம்முடைய குலதெய்வத்தின் நாமத்தையும், இஷ்ட தெய்வத்தின் நாமத்தையும் தினமும் உச்சரிப்பது என்பது பல நன்மைகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும். நன்மைகள் வரும் என்பதை விட நமக்கு வரக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்றுதான் கூற வேண்டும். இந்த மந்திரம் குறித்த பதிவில் ஜூலை மாதம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். - Advertisement - முருகன் வழிபாடு ஜூலை மாதத்தில் ஆடி மாதம் பிறக்கப்போகிறது. அதில் மிகவும் விசேஷமாக கருதக்கூடியது தான் ஆடி கிருத்திகை. கிருத்திகை என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது .அதிலும் ஆடி கிருத்திகை என்பது மிகவும் விஷேசகரமான ஒன்றாக திகழ்கிறது. அதனால் இந்த ஜூலை மாதம் முழுவதும் நாம் முருகப் பெருமானுக்குரிய மந்திரத்தை உச்சரித