இடுகைகள்

இஞச லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாதக்கணக்கில் கெட்டுப் போகாத இஞ்சி தொக்கு செய்முறை

படம்
[ad_1] - Advertisement - மழை, குளிர் காலங்களில் பலரும் அதிக அளவில் சளி, இருமல் போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களுடைய உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வதன் மூலம் அந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும். இது அன்றைய காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் செய்த வைத்தியமாகவே கருதப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் பலரும் அதைப் பின்பற்றுவது கிடையாது. அப்படி பின்பற்றினாலும் இந்த இஞ்சியை சாப்பிட யாரும் முன்வருவதும் இல்லை. அப்படிப்பட்டவர்களும் இஞ்சியை சாப்பிட்டு ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ்வதற்கு இஞ்சி தொக்கை செய்து தரலாம். இதில் அனைத்து விதமான சுவைகளும் நிறைந்திருக்கும். மாதக்கணக்கானாலும் கெட்டுப் போகாது. மேலும் இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் போன்ற அனைத்திற்கும் தொட்டுக் கொள்வதற்கு மிகவும் ஏற்ற ஒன்றாகவே இது திகழ்கிறது. இந்த இஞ்சி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் இஞ்சி பொடியாக நறுக்கியது...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு இஞ்சி குழம்பு

படம்
[ad_1] - Advertisement - எங்கு பார்த்தாலும் மழையாக இருக்கிறது. மழை முடிந்த பிறகு பனிக்காலம் ஆரம்பித்து விடும். இந்த இரண்டு காலங்களிலும் பலருக்கும் இருமல், சளி, தலைவலி, காய்ச்சல் போன்ற பல தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிது புதிதாக காய்ச்சல் உருவாகும். குடும்பத்தில் ஒருவருக்கு சளி, இருமல், காய்ச்சல் வந்து விட்டால் அந்த குடும்பமே பாதிக்கப்படும். வெளியில் செல்லக்கூடியவர்களுக்கு சமூகத்தில் இருந்தும் இந்த தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பாடாய்ப் படுத்தி விடும். இந்த தொற்று நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நாம் நம்முடைய உணவிலேயே சில மாற்றங்களை கொண்டு வந்தால் போதும். அப்படி வாரத்திற்கு ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ இஞ்சி பூண்டை வைத்து இந்த முறையில் குழம்பு செய்து வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகரிப்பதோடு எந்தவித தொற்று நோய்களும் வராமல் பாதுகாக்க முடியும். ...