இடுகைகள்

Siddhar லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Kaduveli Siddhar - Nandhavanathil Oru Aandi

படம்
[ad_1] Kaduveli Siddhar Details in Tamil கடுவெளிச் சித்தர் 🛕 கடுவெளிச் சித்தர் என்று ஒரு சித்தர் இருந்தார்.  கடுவெளி  என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை. அவர் பாடிய பாடல் இது: நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிகொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி நல்ல வழிதனை நாடு- எந்தநாளும் பரமனை நத்தியே தேடுவல்லவர் கூட்டத்திற் கூடு – அந்தவள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு 🛕 மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். நந்தவனம் = உலகுஆண்டி= ஆன்மாநால் ஆறு மாதம்= 4+6 பத்து மாதங்கள் தாயின் வயிற்றிலிருந்த கருவறைகுயவன் = இறைவன் தோண்டி= மனிதப் பிறவி 🛕 மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது. இங்...

Bogar Siddhar History in Tamil

படம்
[ad_1] Bogar Siddhar History in Tamil போகர் சித்தரின் வரலாறு 🛕 பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவபாசானத்தால் (Navapashanam) ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன் சிலை  போகர்  என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது. 🛕 மேருமலையில் சுற்றி போகர் வந்து கொண்டு இருந்தபோது ஒன்பது சித்தர்கள் ஐயக்கியமாகி இருந்த இடம் கண்ணில்பட்டது, அவர் மனதில் ஏதோ தோன்ற அந்த சமாதிகளின் முன்பு அன்ன ஆகாரமின்றி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தவம் இருந்தார், சில காலம் கழித்து சமாதியில் இருந்து 9 சித்தர்களும் அவருக்கு தரிசனம் கொடுத்து இறந்தவர்களை பிழைக்க வைக்கும்  காயகல்ப  முறையை உபதேசம் செய்தார்கள். 🛕 இந்த சஞ்சீவி மந்திரத்தை யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய் என்று கூறி மீண்டும் சமாதியில் ஐயக்கிமாகி விட்டார்கள். பின் போகர் அங்கிருந்து கிளம்பி சிவலிங்கம் உள்ள தலங்களை தரிசித்து வந்துகொண்டிருந்தார். 🛕 அடர்ந்த காட்ட...

Machamuni Siddhar History in Tamil

படம்
[ad_1] Machamuni Siddhar History in Tamil 🛕 தமிழகத்திலுள்ள திருக்கோவில்களில் ஒரு மீன் மீது அமர்ந்துள்ள மனித உருவச் சிற்பங்களைக் காணலாம். அச்சிற்பங்கள்; பெரும்பாலும் திருக்கோவில் கருங்கல் சுவர்களிலும், திருமண்டபத் தூண்களிலும்; புடைப்புச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன. 🛕 இச்சிற்பங்களை பற்றி ஆய்வு செய்த இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகாமையில் உள்ள அரியக்குடியைச் சேர்ந்த அபிஷேக், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் ஆகியோர் தெரிவித்துள்ள செய்தியாவது, 🛕 இச்சிற்பங்கள், 18 சித்தர்களின் ஒருவரான மச்சமுனி, மச்சநாதர், மச்சேந்திர நாதர் என்றப் பெயர்களுடைய ஒரு சித்தரின் புராணத்தைக் குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ளனர். அப்புராணமானது, மச்சநாதர் பிறந்த வரலாறு 🛕 ஒரு சமயம் கோடியக்கரையில் ஆலவாய் சித்தரான சிவபெருமான் உமையம்மைக்கு காலஞானம் பற்றி போதித்தார். அப்போது கடலில் நீந்திக் கொண்டிருந்த கருவுற்ற மீனின் கருவும் அந்தக் காலஞானத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை கேட்டது. மேலும் பல ஞானத்தை அறிய அக்கரு மனிதக் குழந்தையாக பூமியில் பிற...

பாம்பாட்டி சித்தர் பாடல்கள் - Pambatti Siddhar Padalgal

படம்
[ad_1] Pambatti Siddhar Padalgal பாம்பாட்டி சித்தர் (Pambatti Siddhar) என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர். பாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வணக்கம் தெளிந்து தெளிந்துதெளிந் தாடுபாம்பே – சிவன்சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பேஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே – சிவன்அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே. 1 நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றேநித்திய மென்றே பெரிய முத்தி யென்றேபாடுபடும் போதுமாதி பாத நினைந்தேபன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே. 2 பொன்னிலொளி போலவெங்கும் பூரணமதாய்ப்பூவின் மணம் போலத்தங்கும் பொற்புடையதாய்மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்வள்ளலடி வணங்கி நின் றாடுபாம்பே. 3 எள்ளிலெண்ணெய் போலவுயி ரெங்கு நிறைந்தஈசன் பதவ...