இடுகைகள்

koduthakandanthirumbakidaiga லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்க மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒருவரிடம் பணம் இருந்து விட்டால் அவரால் நினைத்ததை அனைத்தையும் செய்ய முடியும். அதே சமயம் பணம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாது. இந்த உலகில் பணத்திற்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அப்படி ஒருவரால் தனக்கு வேண்டியவற்றை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் பொழுது பிறரிடம் இருந்து கடனாக பணத்தை வாங்குவார்கள். அப்படி வாங்கிய பணத்தை திரும்ப தருவதற்கு பலரும் முயற்சி செய்தாலும் ஒரு சிலர் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடனை வாங்கி இருப்பார்கள். அப்படி ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் தாங்களே வந்து கடன் தொகையை திருப்பித் தருவதற்கு எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம். மந்திர உச்சரிப்பு என்பது மிகப்பெரிய செயலாக திகழ்கிறது. ஓம் என்பது கூட மந்திரம் தான். எந்த மந்திரத்தை நாம் முழுமனதோடு எதை நினைத்து உச்சரிக்கிறோமோ அது நடக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில மந்திரங்களை பல விஷயங்களுக்காக நாம் பயன்படுத்த முடியும். ஒரே மந்திரத்தை நாம் எந்த வகையில் உச்சரிக்கிறோமோ அதற்கேற்றார் ப