இடுகைகள்

சவ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேண்டுதலை நிறைவேற்றும் சிவ வசிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் சிவபெருமான் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிரபஞ்ச பேராற்றலை படைத்த சிவப்பெருமானிடம் நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டினால் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. அந்த வேண்டுதலைப் பொருத்தும் நாம் வேண்டும் முறையை பொருத்தும் நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. அவரை முழுமனதோடு நம்பி நாம் செய்யக்கூடிய மந்திர ஜெபமானது வேண்டுதலை விரைவிலேயே நிறைவேற்றுமாம். அப்படி சிவபெருமானை நினைத்து கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். சிவ வசிய மந்திரம் நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் என்பது இருக்கும். அந்த வேண்டுதல் நியாயமான வேண்டுதலாக இருக்கும் பட்சத்தில் அதை முன்வைத்து நாம் வழிபாடு செய்யலாம். அப்படி வழிபாடு செய்யும்பொழுது சாதாரணமாக செய்யாமல் மந்திர வழிபாட்டை மேற்கொண்டோம் என்றால் அதற்குரிய பலன் விரைவிலேயே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அதிசக்தி வாய்ந்த சிவபெருமானை வசியம் செ...

ஹோட்டல் சுவை மீன் மசாலா ரெசிபி

படம்
[ad_1] - Advertisement - அடிக்கடி மீன் வாங்கி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கு மசாலா தயாரிப்பது ஒரு சவாலாக இருக்கும். எப்படி மசாலா தயாரித்தாலும் எண்ணெயில் பிரிந்து விடுகிறது என்று புலம்புபவர்களுக்கு, இந்த ஒரு ரெசிபி வரப் பிரசாதமாக இருக்கப் போகிறது. கொஞ்சம் கூட எண்ணெயில் ஒட்டாமல் ஹோட்டலில் கொடுப்பது போலவே அருமையான சுவையில் எப்படி மீன் மசாலா தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். மீன் வறுக்க தேவையான மசாலா பொருட்கள் : தனி மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்மிளகு, சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகருவேப்பிலை – 2 கொத்துமல்லித்தழை – சிறிதளவுசமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் - Advertisement - மீன் வறுவல் செய்முறை விளக்கம் : எந்த மீன் வகையான மீன் ஆக இருந்தாலும் அதை செதில்கள் எல்லாம் நீக்கி உள்ளிருக்கும் கழிவுகளை எல்லாம் அகற்றி நன்கு கல் உப்பு போட்டு தேய்த்து சுத்தம் செய்து ஒரு முறை மஞ்சள் கலந்த நீரில் அல...

கோடி புண்ணியம் தரும் சிவ மந்திர வழிபாடு

படம்
[ad_1] - Advertisement - நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் நமக்கு நன்மைகளும் உண்டாகும், அதே சமயம் தீமைகளும் உண்டாகும். அப்படி தீமைகள் ஏற்படும் பொழுது அதனால் நம்முடைய கர்ம வினைகள் அதிகரித்து கஷ்டங்கள் ஏற்படும். இதே நன்மைகள் ஏற்படும் பொழுது அந்த நன்மைகளின் விளைவால் நம்முடைய புண்ணிய கணக்கு அதிகரித்து, மீண்டும் பிறவாமை நிலை என்பது உண்டாக்கும். இந்த புண்ணிய கணக்கை அதிகரிப்பதற்காக தான் நாம் தான தர்மங்களை செய்கிறோம். கர்ம வினைகள் குறைய குறைய தான் புண்ணியம் என்பது அதிகரிக்கும். அப்படிப்பட்ட புண்ணியத்தை பெறுவதற்கு சனி மகா பிரதோஷ நாள் அன்று கூற வேண்டிய சிவ மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிவ மந்திர வழிபாடு 2024 ஆம் ஆண்டு வரக்கூடிய கடைசி பிரதோஷம் தான் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் அது சனி மகா பிரதோஷமாக திகழ்கிறது. மற்ற பிரதோஷ நாட்களில் கிடைக்கக்கூடிய பலனை விட பல மடங்கு அதிக அளவு பலன் என்பது சனி மகா பிரதோஷ நாளில் நமக்கு கிடைக்கும் என்பதால...

சுவையான சைவ கோலா உருண்டை செய்முறை

படம்
[ad_1] - Advertisement - கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே பலரது இல்லங்களிலும் மாலை அணிந்து விரதம் இருக்க ஆரம்பிப்பார்கள். சபரிமலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி, மேல்மருவத்தூருக்கு செல்பவர்கள் ஆக இருந்தாலும் சரி அல்லது தைப்பூசத்திற்காக பழனிக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி பலரும் கார்த்திகை மாதம் தொடங்கியதுமே வீட்டை சுத்தம் செய்து அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்க ஆரம்பிப்பார்கள். அப்படி அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்கும் நேரத்தில் பலரும் வெளியில் உணவு அருந்தாமல் வீட்டிலேயே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் பொழுது அவர்களுக்கு சுவையாக செய்து தர வேண்டும் என்ற எண்ணம் வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு அதிகமாகவே இருக்கும். மாலை நேரத்தில் சிற்றுண்டியாக செய்து தருவதற்கு எப்பொழுதும் போல் வடை, பச்சி, போண்டா என்று செய்யாமல் இந்த முறையில் மீல்மேக்கரை வைத்து சைவ கோலா உருண்டையை செய்து கொடுக்கும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய அனைவருமே சாப்பிட்டு மகிழ்வார்கள். மேலும் மீல் மேக்கரில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது என்பதால் இது உடல் ஆரோக்கியத்திற்கும் ...

உணவு கொடுத்தல் சைவ மடத்தின் அன்பு ஃ மேம்பாடு

படம்
[ad_1] 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதும், இந்த நிலவுலகில் மூத்த நாகரிகமுமான சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகள் ஒன்றில் மேற்கொண்டதொரு தொல்பொருள் அகழாய்வின் போது சதுர வடிவிலான முத்திரை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி. லெ. சுபாஸ் சந்திர போஸ், காரைக்குடி காசி ஸ்ரீ கி. காளைராசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியாவது – அடையாள எண் ஏதுமில்லாத இந்த முத்திரை தற்போது வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டில் உள்ளதொரு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையின் மேல் பகுதியில் 8 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில்  5-ஆவது எழுத்தின் கீழே 6-ஆவது எழுத்தும், 8-ஆவது எழுத்துக்கு உள்ளே 7-ஆவது எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. கீழ் பகுதியில் எருதின் உருவமும், குழுத்தாழி என்னும் மரத்தால் செய்யப்பட்ட மாட்டுத் தொட்டி ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு வகையைச் சார்ந்த எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களை மிருதுவான துணி அல்லது மரப்பட்டையின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக – ஊ + ண் + (இ)ட் + ட + ஆ...