இடுகைகள்

KadaninTamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - இன்றைய பல குடும்பங்களில் தலைவிரித்தாடும் மிகப் பெரிய பிரச்சனை எனில் அது கடன் தொல்லையாக தான் இருக்கும். ஏனெனில் மற்ற பிரச்சனைகள் அனைத்தும் இந்த கடனை தொடர்ந்து தான் வந்து கொண்டிருக்கும். கடன் என்ற ஒன்று இல்லை என்றாலே இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்பது மட்டும் உறுதி. ஆனால் அப்படி வாழ்வதற்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு. அதையும் நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். சரி ஏதோ ஒரு சூழ்நிலையில் கடன் வாங்கி விட்டோம் அதை இப்பொழுது அடைக்க முடியாமல் துன்பப் படுகிறோம் அதற்கு என்ன செய்வது என்று கேட்கிறார்களா? இதோ ஒரு அற்புதமான மந்திர வழிபாட்டு முறை உள்ளது. - Advertisement - இதை தொடர்ந்து செய்யும் போது கடன் அடைவதற்கான வாய்ப்பு பெருகும் என்று சொல்லப்படுகிறது. இந்த மந்திர வழிபாட்டை எப்போது எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் மந்திரம் குறித்த இந்த பதிவில் நான் தெரிந்து கொள்ளலாம். கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம் இந்த மந்திர வழிபாட்டை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். இதை துவங்கும் நாளன்று அதிகாலை நேரத்தில் எழுந்