இடுகைகள்

ஒர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு நிமிட சட்னி செய்முறை | oru nimida chutney seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் கண்டிப்பான முறையில் தினமும் ஏதாவது ஒரு நேரமாவது டிபன் வகைகள் என்பதை நாம் கண்டிப்பாக செய்வோம். அது இட்லியாகவும் இருக்கலாம், தோசையாகவும் இருக்கலாம், சப்பாத்தியாவும் இருக்கலாம். அப்படி நாம் செய்யும்பொழுது அதற்கு தொட்டுக் கொள்வதற்கு என்று தனியாக சட்னி செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பலரும் வீட்டில் செய்த குழம்புகளை ஊற்றி சாப்பிட விரும்ப மாட்டார்கள். சட்னி இருந்தால் இரண்டு தோசை அதிகமாக செல்லும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவசர அவசர அவசரமான நேரத்தில் ஒரு நிமிடத்தில் சட்னி செய்து கொடுத்து விடலாம். அப்படி செய்து கொடுப்பதால் நமக்கு ஒரே ஒரு பிரச்சனை தான் உண்டாகும். அதுதான் சட்னி காலியாவதோடு மட்டுமல்லாமல் தோசையும் சேர்ந்து காலியாக இன்னும் வேண்டுமென்று கேட்கும் சூழ்நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு சட்னியின் சுவை அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சட்னியை பற்றி நான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் வெங்காயம் – 2பச்சை மிளகாய் -4

கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம்

படம்
[ad_1] கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae/

சமையல் ருசியாக இருக்க ஒரு சில குறிப்புகள்

படம்
[ad_1] - Advertisement - புதிதாக சமைப்பவர்களாக இருக்கட்டும் அல்லது சமையலில் நன்றாக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கட்டும் அவங்களுடைய அம்மாவோ பாட்டியோ சொன்ன சின்ன சின்ன குறிப்புகளை பின்பற்றி தான் இந்த அளவிற்கு அவர்கள் நல்ல உணவை சமைக்கிறார்கள். சமையலில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் செய்யக்கூடிய அந்த சின்ன சின்ன குறிப்புகளை நீங்கள் அடுத்த சந்ததியினர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி என்றால் தான் அவர்கள் செய்யக்கூடிய சமையலும் ருசியாக இருக்கும். இப்பொழுது பெண்களுக்கு தேவையான சமையல் குறிப்புகளை பார்க்கலாம். தேங்காய் சட்னி என்பது காலையில் நாம் பலரும் அதிகமாக அரைக்க கூடிய ஒரு சட்னி ஆகும். அந்த தேங்காய் சட்னி சுவையாக இருப்பதற்கு பாதி அளவு தேங்காய் பாதி கொத்தமல்லி இலைகளை சேர்த்து நாம் சட்னி செய்து வந்தால் அந்த சட்னி ஆனது சுவையாக இருக்கும். - Advertisement - மாவு புளித்து விட்டது தோசை ஊற்ற முடியாது என்னும்போது ஒரு கைப்பிடி அவலை ஊற வைத்து சிறிதளவு மிளகு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பால் விட்டு நன்றாக அரைத்து அதனை புளித்த தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பமாக ஊற்றி

உங்க குட்டீஸ்க்கு ஒரு முறை இப்படி வித்தியாசமா கேரட் சிப்ஸ் பண்ணி குடுங்க

படம்
[ad_1] - Advertisement - வீட்டில் நாம் என்ன தான் வகை வகையாக சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகளுக்கென தனியாக ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து வைத்தே ஆக வேண்டும். இல்லை என்றால் அவர்கள் கடைகளில் கிடைக்கும் நொறுக்கு தீனிகளை வாங்கி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வார்கள். இந்த விஷயத்தில் நாம் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும். அப்படி குட்டீஸ்க்கு கொடுக்க ரொம்பவே சுலபமான அதே நேரத்தில் அவர்களின் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் விளைவிக்காத வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபியான கேரட் சிப்ஸ் பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் கேரட் – 1/4 கிலோகடலை மாவு – 2 ஸ்பூன்அரிசி மாவு – 2 ஸ்பூன்கான்ஃபிளவர் மாவு – 1 ஸ்பூன்கரம் மசாலா – 1/2 ஸ்பூன்மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்உப்பு – 1/2 ஸ்பூன்எண்ணெய் பொறிக்க – தேவையான அளவு செய்முறை இந்த சிப்ஸ் செய்ய முதலில் கேரட்டை இரண்டு புறமும் நறுக்கி தோல் சீவி ஒரு முறை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வாழைக்காய் சீவும் செய்வதில் கேரட்ட

கோபம் ஒரு வாய்ப்பாக இருக்கலாம், தடையாக இருக்காது

[ad_1] அன்னா காலின்ஸ் மூலம், திருமணம் 365ல் சமூக மேலாளர் கோபம் எதிர்மறையாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் பெரும்பாலும் நாம் அவ்வாறு இருக்க அனுமதிக்கிறோம். கோபத்தின் இதயத்தில் "இது நியாயமற்றது" என்று கூக்குரலிடும் ஒரு கூக்குரல் உள்ளது, மேலும் அதை நேர்மறையான செயலுக்கு மாற்றுவதற்குப் பதிலாக, அதை எதிர்மறையான ஆற்றல் பந்தாக மாற்றுகிறோம், அது நமது எதிர்மறையான சுய பேச்சுக்கு வலு சேர்க்கிறது… அந்த வாழ்க்கை. இது நமக்கு அநீதியானது மற்றும் நாம் விரும்புவதைப் போன்ற ஒன்றை நாம் கொண்டிருக்க முடியாது. கோபமானது ஏதோ வேலை செய்யவில்லை என்பதை அடையாளம் காண ஒரு வாய்ப்பாக இருக்கலாம் மற்றும் நேர்மறையான மாற்றத்திற்கான பாதையை உருவாக்கலாம். வித்தியாசம் உங்கள் பார்வையில் உள்ளது. உங்கள் மனைவி செய்யும் (அல்லது செய்யாதது) ஏதாவது கோபத்தை உங்களுக்குள் தூண்டினால், அந்த கோபத்தை சேமித்து அதன் மீது முகமூடியைப் போடுவதற்குப் பதிலாக, ஏதாவது வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்து, ஒன்றாக உட்கார்ந்து அதைச் செய்ய ஏன்? ஒருவரையொருவர் வெடிக்கச் செய்து காயப்படுத்துவதற்கான சாக்குப்போக்காக கோபத்தை ஒரு "செக் என்ஜி

ஒரு பரிபூரண வாழ்க்கைத் துணையை எவ்வாறு கையாள்வது

[ad_1] பரிபூரணமாக இருக்க வேண்டும் அல்லது சரியான துணையை பெற்று திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை நான் ஆலோசனை கூறும் ஜோடிகளிடமும், என் நண்பர்களின் திருமணங்களிலும் அதிகம் பார்க்கிறேன். நாம் அனைவரும் காரியங்கள் சுமுகமாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம், முழுமைக்கான நோக்கம் நம்மை ஆனந்தமான நிலைக்கு கொண்டு வரும் என்ற பொய்யை நம்புகிறோம். இருப்பினும், எனது அனுபவத்தில், வாழ்க்கையிலும் திருமணத்திலும் நான் எந்தளவுக்கு முழுமை பெற முயற்சிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் அந்த இலக்கை தவறவிட்டு, ஊக்கமும் அதிருப்தியும் அடைகிறேன். முரண்பாடாக, நம் துணையின் பரிபூரணவாதத்தைக் கண்டறிவது மிகவும் எளிதானது, ஆனால் அதை நம் சொந்த வாழ்க்கையில் பார்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த போக்கை நம் அனைவருக்கும் தெளிவான கவனத்திற்கு கொண்டு வரக்கூடிய சில கேள்விகளை முன்வைக்க என்னை அனுமதிக்கவும். உங்கள் துணையை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது என்ற உணர்வுடன் நீங்கள் போராடுகிறீர்களா? யார் சரியானவர் அல்லது எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்து உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட முனைகிறீர்களா? நீ

தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல் | தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலை

படம்
[ad_1] தஞ்சை பயணத்தின் போது, ​​பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல் தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக்கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன். ஆக, எட்டு நந்தியின் மொத்த எடை 80 டன்.. இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்.. இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..? நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, ​​கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்.. பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களை கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்டகற்கோவில். , 50 அடி அகல அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்புகை மண்டலமாகத்தான் இருக்கும்.. ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடிதான்.. மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..? இங்குதான் நம் சோழ விஞ்ஞானிகளின் வியத்தகுஅறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது.. பெரியகோவில் கட்டுமானத்தை