இடுகைகள்

சததர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காரிய சித்தி தரும் சித்தர் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - இந்த உலகத்தில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்து இன்றளவும் உயிருடன் சூட்சும ரூபத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை தான் நாம் சித்தர்கள் என்று கூறுகிறோம். சித்தர்கள் பலர் இருந்தாலும் 18 சித்தர்கள் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தர்களாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட சித்தர்கள் அருளிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். யார் ஒருவர் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அப்படி காரியத்தில் வெற்றி பெறவும், இது நாள் வரை வாழ்க்கையில் எந்தவித நன்மையும் பெற முடியவில்லை என்பவர்களும் நம் தலையெழுத்தே இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களும் இந்த மந்திரத்தை கூறும் பொழுது அவர்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். தலையெழுத்து மாறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டு ஆகும் என்று கூறப்படுகிறது. - Advertisement - இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4:00 மணியிலிருந்து 6:00 மணிக்குள் சொல்ல வேண்டும். அப்படி அந்த நேரத்தில் சொல்ல இயலவில்லை என்பவர்கள் 8:00 மணியில் இருந்து 10