இடுகைகள்

நல லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பதினெண் சித்தர்கள் சமாதி நிலை | 18 சித்தர்கள் பெயர் தமிழில்

படம்
[ad_1] சித்தர்கள் சமாதி நிலைத் தலங்கள் சித்தர்கள் – சமாதி நிலை ஊர் 1. நந்தீசர் – காசி 2. போகர் – பழதி 3. திருமூலர் – சிதம்பரம் 4. பதஞ்சலி – சேது 5. தன்வந்திரி – வைத்தீசுவரன் கோயில் 6. கரூர் சித்தர் – கரூர் 7. சுந்தரானந்தர் – மதுரை 8. மச்ச முனிவர் – திருப்பரங்குன்றம் 9. இராம தேவர் – அழகர் கோயில் 10. சட்ட முனிவர் – திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) 11. கமல முனிவர் – திருவாரூர் 12. வான்மீகர் – எட்டுக்குடி 13. குதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை 14. பாம்பாட்டிச் சித்தர் – முதுகுன்றம் (விருத்தாசலம்) 15. இடைக்காட்டுச் சித்தர் – திருவண்ணாமக்கர் 16. கும்ப முனிவர் – திருவனந்தபுரம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/god-song-lyrics/lord-sivan-god-song-lyrics-tamil/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0...

சரி வாஸ்து படி சமையலறை நிலை சாஸ்திரம்

படம்
[ad_1] உங்கள் வீட்டில் நேர்மறையாக இருக்க, வாஸ்து சாஸ்திரத்தின்படி, சமையலறையை சரியான திசையில் வடிவமைப்பது மிக அவசியம். சமையலறைக்கான சரியான வாஸ்து நிலையைப் பெற நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த வலைப்பதிவு வழங்குகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறை நிலை வாஸ்துவில், சமையலறை என்பது நெருப்பின் உறுப்பைக் குறிக்கிறது. மேலும் நெருப்பு என்பது பஞ்சதத்துவத்தின் ஒரு பகுதி (காற்று, நீர், நெருப்பு, விண்வெளி மற்றும் பூமி). சமையலறைக்கான வாஸ்து குடும்பத்திற்கு நேர்மறை ஆற்றலையும் சிறந்த ஆரோக்கியத்தையும் கொண்டு வர உதவுகிறது. தவறான திசையில் வடிவமைக்கப்பட்ட சமையலறை ஆற்றல்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தலாம். இது வீட்டில் வசிப்பவர்களை நேரடியாகப் பாதிக்கலாம் மற்றும் வீட்டில் நிதிப் பிரச்சனைகள், குடும்பத் தகராறுகள், உடல்நலக்குறைவு, தீ தொடர்பான ஆபத்துகள் போன்றவற்றை ஏற்படுத்தலாம். எனவே, சமையலறையை வாஸ்து படி வீட்டில் சரியாக வைக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, சரியான சமையலறை நிலையை உறுதிப்படுத்த நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன. தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையைத் தே...

வறுமை நிலை நீங்கி செல்வம் உயர கூற வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - வறுமை என்ற ஒன்று நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டால் நம்மிடம் இருந்து பல விஷயங்கள் காணாமல் போய்விடும். சந்தோஷம், நிம்மதி, மகிழ்ச்சி, மரியாதை என்று கூறிக் கொண்டே செல்லலாம். இந்த வறுமை நிலை வந்து விட்டால் நம்முடன் சேர்ந்து வரக்கூடியது கஷ்டம், கடன், வருத்தம், துன்பம் போன்றவை. இவை அனைத்தும் வந்துவிட்டால் நம்முடைய வாழ்க்கை எப்படி சந்தோஷமாக இருக்கும். அதனால் முடிந்த அளவிற்கு வறுமை நிலை வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். பண வரவை அதிகரிக்கவும் வறுமை நிலையை மாறவும் சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். வறுமை நிலை நீங்கி செல்வம் உயர மந்திரத்திற்கு பல சக்திகள் இருக்கிறது. எந்த மொழியில் மந்திரத்தை கூறினாலும் முழுமனதோடு கூற வேண்டும். எந்த நேரத்தில் கூறுகிறோம் என்பதும் முக்கியமே. எந்த தெய்வத்தை பற்றின மந்திரத்தை கூறுகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த தெய்வத்தையும் நினைக்காமல் “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தை முழுமனதோடு உச்சரித்தாலும் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். - Advertisement - அப்படி இரு...