இடுகைகள்

கர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாவூறும் பூண்டு கார தோசை செய்வது எப்படி?

படம்
[ad_1] - Advertisement - எப்போதும் ஒரே மாதிரியான தோசையை சுட்டு போர் அடித்து போனவர்களுக்கு, இந்த கார தோசை அசத்தலான மாற்றமான ஒரு நல்ல சுவையை நிச்சயம் கொடுக்கும். ரொம்பவே எளிதான முறையில் சட்னி தேவையில்லாத கார தோசை சுடச்சுட மொறுமொறுன்னு இப்படி சுட்டு கொடுத்து பார்த்தால் பத்து தோசை இருந்தா கூட இன்னும் வேண்டுமென்று கேட்பார்கள். சுடச்சுட கார தோசை ரெசிபி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். பூண்டு கார தோசை செய்ய தேவையான பொருட்கள்: தோசை மாவு – தேவையான அளவு பூண்டு – 10 பல் வரமிளகாய் – 8 புளி – நெல்லிக்காய் அளவு உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் பூண்டு கார தோசை செய்முறை விளக்கம்: பூண்டு கார தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வரமிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப எடுத்து காம்பு நீக்கி சுத்தமான தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் போல மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். அதே போல சிறு நெல்லிக

வெந்தயக் கீரை சாதம் செய்முறை | Vendhaya keerai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உடல் உஷ்ணம் ஆகிவிட்டது என்றதும் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட சொன்னார்கள். அதுவே இன்னும் கொஞ்சம் அதிகமாகி அதை முளைகட்டி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. அப்படி முளை கட்டுவதன் மூலம் நாம் பெறக்கூடிய கீரையை தான் வெந்தயக்கீரை என்று கூறுகிறோம். இந்த வெந்தயக்கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக் கூடியதாகவும் அதேசமயம் கொழுப்பை குறைக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் வெந்தயக் கீரையை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். பிரசவ வலியை தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதே போல் மாதவிடாய் காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வலியையும் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை வராமலும் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நரம்பு தளர்ச்சியை முற்றிலும் நீக்குவதற்கும் சி

முருங்கைக் கீரை குழம்பு செய்முறை | Murugai keerai kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - முருங்கைக் கீரையில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன. வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து முருங்கைக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும் என்று கூறப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய ரத்த சோகை போன்ற நோயை குணப்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் கொண்டதாக தான் முருங்கைக்கீரை திகழ்கிறது. அப்படிப்பட்ட முருங்கைக் கீரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இந்த முறையில் குழம்பு செய்து தரலாம். இந்தக் குழம்பை வாரத்திற்கு ஒரு முறை என்ற வீதம் தொடர்ச்சியாக செய்து சாப்பிடுவதன் மூலம் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரின் ஆரோக்கியமும் மேம்படும். அப்படிப்பட்ட முருங்கை கீரை குழம்பு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை – ஒரு கப் நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் வேக வைத்த துவரம் பருப்பு – 100 கிராம் துவரம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்ப

குரு பகவானின் அருளை பெற கூற வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - அனைத்து தேவர்களுக்கும் குருவாக திகழக்கூடியவர்தான் குருபகவான். அப்படிப்பட்ட குருபகவான் பார்க்கும் பார்வையிலேயே பல நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். அவர் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் அவ்வளவு சிறப்புக்குரியதாக திகழ்கிறது. மேலும் பெருமளவு பணத்திற்கு அதிபதியாக திகழக் கூடியவரும் குரு பகவான் தான். செல்வ செழிப்பு உயர வேண்டும் என்றாலும் அதற்கும் குரு பகவானின் அருள் வேண்டும். இதோடு மட்டுமா சுப காரியங்கள் எதுவாக இருந்தாலும் அது குருபகவானின் அருள் இல்லாமல் நடைபெறாது என்று தான் கூற வேண்டும். திருமணம் செய்ய போறவர்கள் முதலில் குரு எங்கு இருக்கிறார் என்பதை தான் பார்ப்பார்கள். - Advertisement - குழந்தை பாக்கியம் இல்லை என்பவர்கள் குருவால் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை தான் முதலில் பார்ப்பார்கள். இப்படி பல விஷயங்களுக்கு குரு காரண கர்த்தாவாக திகழ்கிறார். அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.