இடுகைகள்

கர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேங்காய் பால் கீரை சூப் | coconut milk keerai soup

படம்
[ad_1] - Advertisement - குளிர் காலத்திலும், மழை காலத்திலும் சூடாக சூப் செய்து கொடுத்தால் மனதிற்கும், தொண்டைக்கும் அவ்வளவு இதமாக இருக்கும். சத்து நிறைந்த இந்த தேங்காய் பால் கீரை சூப் செய்து சாப்பிட்டால் உடலும், மனமும் மட்டுமல்லாமல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். தேங்காய் பாலில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதனுடன் கீரை சேர்த்து செய்யும் பொழுது சுவை அபாரமாக இருக்கும். வாங்க.. இதை எப்படி செய்வது? என்று இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்வோம். தேங்காய் பால் கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள் : கீரை – இரண்டு கப் சின்ன வெங்காயம் – ஏழு பூண்டு பல் – நான்கு சீரகத்தூள் – ஒரு ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய்ப்பால் – ஒரு கப் தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் கீரை சூப் செய்முறை விளக்கம் : தேங்காய் பால் கீரை சூப் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த வகையான கீரையாக இருந்தாலும் நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டு கப் அளவிற்கு பொடியாக நறுக்கி எடுத்து ...

இன்ஸ்டன்ட் முட்டை கார தோசை | Instant muttai kara dosai

படம்
[ad_1] - Advertisement - விதவிதமான தோசை வகைகளில் முட்டை தோசை என்றால் எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் தான். தோசையை ஊற்றி அதன் மீது முட்டையை போட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். இப்படி செய்யாமல் தோசை மாவில் கொஞ்சம் மசாலாக்களையும், இது போல சேர்த்து வித்தியாசமான முறையில் ஒருமுறை வார்த்து பாருங்கள், அவ்வளவுதான்.. வீட்டில் இருக்கும் அனைவரும் இதே தோசை தான் இனி வேண்டும் என்று விரும்பி கேட்பார்கள். அருமையான சுவையுடன் முட்டை கார தோசை எப்படி செய்வது? என்னும் ரகசியத்தை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம். முட்டை கார தோசை செய்ய தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 2 கப் பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – ஒன்று முட்டை – ஒன்று மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் – 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – ஒரு கொத்து முட்டை கார தோசை செய்முறை விளக்கம் : இரண்டு கப் அளவிற்கு இட்லி மாவு எடுத்து ஒரு...

குரு ராகவேந்திரர் ஒரு மகா ஞானேந்திரர்: Guru Raghavendra

படம்
[ad_1] ஞானம், தைரியம் மற்றும் சிறந்த ஆன்மீக சக்திகள் நிறைந்தவராதலால்  குரு ராகவேந்திரர் சிறந்த ஞானேந்திரர். அசுர குருவான சுக்ராச்சாரியார் மற்றும் தேவ குரு பிரகஸ்பதி பகவானுக்கு இணையான சக்தியும் அறிவும் குரு ராகவேந்திரரிடம் உள்ளது. பிரம்மா தனது தெய்வீக உதவியாளரான சங்குகர்ணனை பூமியில் சில பிறவிகள் எடுக்குமாறு சபித்தபோது, சங்குகர்ணன் மிகவும் கவலையடைந்து, அவரது  முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தனது குருவான பிரம்மாவிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், பிரம்மா சிரித்த முகத்துடன் பதிலளித்துள்ளார். “சங்குகர்ணா”, என் சாபத்தைப் பற்றிக் கவலைப்படாதே, ஏனெனில் அது விஷ்ணுவின் விருப்பமாகக் கருதி, நான் வேண்டுமென்றே உனக்குக் கொடுத்தது. உன்னதமான பிறவிகளை எடுப்பதன் மூலமும், “குரு ராகவேந்திரரா க” இந்த பூமியில் அவதாரம் எடுக்கப் போகிறீர்கள். நீங்கள் தேவலோக தேவ குரு, பிரகஸ்பதி மற்றும் அசுர குரு சுக்ராச்சாரியாருக்கு சமமாக கருதப்படுவீர்கள், எனவே, நீங்கள் பூமியில் பிறவி எடுப்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை”. சங்குகர்ணனுக்கு வழங்கப்பட்ட சாபத்தின்படி, பூமியில் சில உன்னதமான பிறப்புகளை எடுத்த பிறகு...

குரு ராகவேந்திரரின் ஆராதனை & பிருந்தாவனம்

படம்
[ad_1] Guru Raghavendra Aradhana in Tamil குரு ராகவேந்திரரின் ஆராதனை குரு ராகவேந்திரர் ஒரு புகழ்பெற்ற இந்து துறவி, மேலும் அவர் உலகளாவிய குரு, அவர் சாதி, மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டு தனது பக்தர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறார். அவரது சமாதி சந்நிதி மந்த்ராலயத்தில் அமைந்துள்ளது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் அவர் சமாதி அடைந்த நாள் மந்த்ராலயத்திலும், இந்தியா முழுவதும் அமைந்துள்ள மற்ற அனைத்து ராகவேந்திர மடங்களிலும் மூன்று நாட்கள் ஆராதனையாக கொண்டாடப்படுகிறது. ஆராதனை நாட்களில், புனித குருவின் தரிசனத்தைப் பெறுவதற்காக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் புனித மந்த்ராலயத்திற்கு வருவார்கள். அந்த மூன்று நாட்களும் குரு ராகவேந்திரருக்கு ஆராதனை வெகு விமரிசையாக நடைபெறும். அவருக்கு மலர் மாலை அணிவித்து, பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படும். ஆராதனையின் போது, மந்த்ராலயத்தின் தற்போதைய மடாதிபதி ஸ்ரீ சுபுதேந்திர தீர்த்த சுவாமி, அர்ச்சகர்கள் குழுவுடன் தெய்வீக நிகழ்வில் பங்கேற்று, குரு ராகவேந்திரரின் பிரதான சன்னதிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்வார். ...

குரு ராகவேந்திர சுவாமிகளுடன் கூடிய எனது பாச பிணைப்பு

படம்
[ad_1] My Bondage With Guru Raghavendra in Tamil குரு ராகவேந்திர சுவாமிகளுடனான எனது பிணைப்பு முற்றிலும் வேறுபட்டது, ஏனெனில் அது பக்தி, அர்ப்பணிப்பு, பற்று, திட்டுதல், ஆனந்த கண்ணீர், மகிழ்ச்சி மற்றும் பலவற்றுடன் கலந்திருக்கும். சில நேரங்களில் நான் எனது நிச்சயமற்ற எதிர்கால வாழ்க்கையைப் பற்றி அவரது படத்திற்கு முன்பு பேசுவேன், சில நேரங்களில் நான் அமைதியாக முணுமுணுப்பேன், ஏனெனில் இது அனைத்தும் என் மனநிலையைப் பொறுத்தது. எனது தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக குரு ராகவேந்திரரை ஒரு நாளில் பல முறை திட்டுவேன், ஆனால் அது நீண்ட காலத்திற்கு நீடிக்காது, பெரும்பாலும் இது ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான சண்டையைப் போன்றது. பாடல்கள் பாடுவதன் மூலமும், பேசுவதன் மூலமும், குருவின் படத்தை அமைதியாகப் பார்ப்பதன் மூலமும் எனது பக்தியை வெளிப்படுத்துவேன். மந்த்ராலயத்தின் மகான் குரு ராகவேந்திரரை எனது உடனடி கடவுளாக நான் கருதுகிறேன், அதனால்தான், எனது சோகத்தையும் என் மகிழ்ச்சியையும் அவர் முன் தவறாமல் வெளிப்படுத்துவேன். நம்முடைய சொந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியான பதில்களை நம்மால் பெற முடியாவிட்...

ரவை கார குழி பணியாரம் | Ravai kara kuzhi paniyaram

படம்
[ad_1] - Advertisement - அரிசி பருப்பு எதுவுமே சேர்க்காமல் ஒரு குழி பணியாரம் ரொம்பவும் இன்ஸ்டன்ட் ஆக செய்யக் கூடிய வகையில் அமைந்துள்ளது. பொதுவாக இட்லி மாவு பயன்படுத்தி குழி பணியாரம் காரமாக செய்து சாப்பிடுவது உண்டு. அது போலவே ரவையைக் கொண்டு செய்யப்படும் இந்த கார குழி பணியாரம் வித்தியாசமான சுவையுடன், அசத்தலான பிரேக் ஃபாஸ்ட் ஆக நிச்சயம் உங்களுக்கு இருக்கப் போகிறது. வாருங்கள் ரவை கார குழி பணியாரம் எப்படி தயாரிப்பது? என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம். ரவை கார குழிப்பணியாரம் செய்ய தேவையான பொருட்கள் : வறுத்த ரவை – ஒரு கப்வெங்காயம் – ஒன்றுதக்காளி – ஒன்றுபச்சை மிளகாய் – இரண்டுகேரட் – ஒன்றுநறுக்கிய கொத்தமல்லிதழை – சிறிதளவுதயிர் – அரை கப்சமையல் சோடா – 1/4 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு - Advertisement - தாளிக்க :சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்சீரகம் – அரை ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துமஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் ரவை கார குழி பணியாரம் செய்முறை விளக்கம் : ரவை கார குழி பணியாரம் செய்வதற்கு முதலில் தேவையான அனைத்...

குரு ராகவேந்திர சுப்ரபாதம்: Raghavendra Suprabhatham Meaning

படம்
[ad_1] Guru Raghavendra Suprabhatham Meaning in Tamil சுப்ரபாதம் என்பது ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஓதப்படும் ஸ்லோகங்களின் தொகுப்பாகும். குரு ராகவேந்திர சுப்ரபாதம் ஸ்ரீ ராகவேந்திர பக்தர்கள் மத்தியிலும், மத்வ பிராமண சமூக மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருந்தது, மேலும் அவர்கள் தங்கள் குருவின் அற்புதமான சுப்ரபாதத்தைக் கேட்பதற்காக தினமும் காலையில் தங்கள் மியூசிக் பிளேயரை இயக்குவது வழக்கம். குரு ராகவேந்திரர் ஒரு சிறந்த மத்வ துறவி, அவர் சாதி, மதம், சமூகம் மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டு தனது பக்தர்கள் அனைவருக்கும் தனது அருளைப் பொழிந்து வருகிறார். மந்த்ராலயத்தில் ஜீவசமாதியில் வீற்றிருக்கும் அவர், பக்தர்களுக்கு அற்புதமான முறையில் அருள்பாலிக்கிறார். இந்த சுப்ரபாதத்தைக் கேட்பவர்கள் இந்த பூமியில் எல்லாவிதமான செல்வங்களையும் அடைவார்கள், மேலும் அவர்கள் குரு ராகவேந்திரரின் நிரந்தர ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். சுப்ரபாதத்தில் உள்ள உள்ளடக்கங்கள் பின்வருமாறு குரு ராகவேந்திரரே! திம்மண்ணாவின் குமாரன், புனிதர்களில் மிகச் சிறந்தவன்; உங்கள் அன்புக்குரிய மகாவிஷ்ணுவை அதிகாலை பிரார்த...

17 உங்களுக்கான கார் பார்க்கிங் மற்றும் கேரேஜ் டிப்ஸ்

படம்
[ad_1] உங்களிடம் கார் இருந்தால், கார் பார்க்கிங் வாஸ்துவைப் பின்பற்றி அதைப் பாதுகாக்கவும். பாதுகாப்பான வாழ்க்கைக்கு உங்கள் வீட்டில் கார் பார்க்கிங் செய்ய சரியான வாஸ்துவை கவனிக்க வேண்டியது அவசியம். எல்லா கார் வைத்திருப்பவர்களும் தங்கள் வாகனங்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதில்லை என்று ஒரு பழமொழி உள்ளது. அவர்கள் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளை சந்திக்கிறார்கள் அல்லது காலப்போக்கில் நிறைய பணத்தை வெளியேற்றும் கார் பழுதுபார்ப்புகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். கார் பார்க்கிங் வாஸ்து கொள்கைகள் உங்கள் வாழ்க்கையில் இந்த தொல்லைகளில் இருந்து உங்களை காப்பாற்றும். எனவே, தொடங்குவதற்கு உங்களுக்கு உதவும் பயனுள்ள வழிகாட்டி இங்கே உள்ளது. உங்கள் காருக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டு வர இந்த எளிய வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றவும். கார் கேரேஜ் மற்றும் கார் பார்க்கிங் வாஸ்துக்கான 17 குறிப்புகள் உங்கள் வீட்டின் மற்ற பகுதிகளைப் போலவே, உங்கள் கார் பார்க்கிங்கிலும் கவனம் தேவை. சில கார் பார்க்கிங் வாஸ்து கொள்கைகளை பின்பற்றினால் போதும். சரியான திசை வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்ட...

நாவூறும் பூண்டு கார தோசை செய்வது எப்படி?

படம்
[ad_1] - Advertisement - எப்போதும் ஒரே மாதிரியான தோசையை சுட்டு போர் அடித்து போனவர்களுக்கு, இந்த கார தோசை அசத்தலான மாற்றமான ஒரு நல்ல சுவையை நிச்சயம் கொடுக்கும். ரொம்பவே எளிதான முறையில் சட்னி தேவையில்லாத கார தோசை சுடச்சுட மொறுமொறுன்னு இப்படி சுட்டு கொடுத்து பார்த்தால் பத்து தோசை இருந்தா கூட இன்னும் வேண்டுமென்று கேட்பார்கள். சுடச்சுட கார தோசை ரெசிபி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். பூண்டு கார தோசை செய்ய தேவையான பொருட்கள்: தோசை மாவு – தேவையான அளவு பூண்டு – 10 பல் வரமிளகாய் – 8 புளி – நெல்லிக்காய் அளவு உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் பூண்டு கார தோசை செய்முறை விளக்கம்: பூண்டு கார தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வரமிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப எடுத்து காம்பு நீக்கி சுத்தமான தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் போல மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். அதே போல சிறு நெல்லிக...

வெந்தயக் கீரை சாதம் செய்முறை | Vendhaya keerai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உடல் உஷ்ணம் ஆகிவிட்டது என்றதும் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட சொன்னார்கள். அதுவே இன்னும் கொஞ்சம் அதிகமாகி அதை முளைகட்டி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. அப்படி முளை கட்டுவதன் மூலம் நாம் பெறக்கூடிய கீரையை தான் வெந்தயக்கீரை என்று கூறுகிறோம். இந்த வெந்தயக்கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக் கூடியதாகவும் அதேசமயம் கொழுப்பை குறைக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் வெந்தயக் கீரையை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். பிரசவ வலியை தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதே போல் மாதவிடாய் காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வலியையும் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை வராமலும் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நரம்பு தளர்ச்சியை முற்றிலும் நீக்குவதற்கும் சி...

முருங்கைக் கீரை குழம்பு செய்முறை | Murugai keerai kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - முருங்கைக் கீரையில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன. வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து முருங்கைக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும் என்று கூறப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய ரத்த சோகை போன்ற நோயை குணப்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் கொண்டதாக தான் முருங்கைக்கீரை திகழ்கிறது. அப்படிப்பட்ட முருங்கைக் கீரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இந்த முறையில் குழம்பு செய்து தரலாம். இந்தக் குழம்பை வாரத்திற்கு ஒரு முறை என்ற வீதம் தொடர்ச்சியாக செய்து சாப்பிடுவதன் மூலம் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரின் ஆரோக்கியமும் மேம்படும். அப்படிப்பட்ட முருங்கை கீரை குழம்பு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை – ஒரு கப் நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் வேக வைத்த துவரம் பருப்பு – 100 கிராம் துவரம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்ப...

குரு பகவானின் அருளை பெற கூற வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - அனைத்து தேவர்களுக்கும் குருவாக திகழக்கூடியவர்தான் குருபகவான். அப்படிப்பட்ட குருபகவான் பார்க்கும் பார்வையிலேயே பல நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். அவர் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் அவ்வளவு சிறப்புக்குரியதாக திகழ்கிறது. மேலும் பெருமளவு பணத்திற்கு அதிபதியாக திகழக் கூடியவரும் குரு பகவான் தான். செல்வ செழிப்பு உயர வேண்டும் என்றாலும் அதற்கும் குரு பகவானின் அருள் வேண்டும். இதோடு மட்டுமா சுப காரியங்கள் எதுவாக இருந்தாலும் அது குருபகவானின் அருள் இல்லாமல் நடைபெறாது என்று தான் கூற வேண்டும். திருமணம் செய்ய போறவர்கள் முதலில் குரு எங்கு இருக்கிறார் என்பதை தான் பார்ப்பார்கள். - Advertisement - குழந்தை பாக்கியம் இல்லை என்பவர்கள் குருவால் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை தான் முதலில் பார்ப்பார்கள். இப்படி பல விஷயங்களுக்கு குரு காரண கர்த்தாவாக திகழ்கிறார். அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ...