இடுகைகள்

ஆரககயம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரோக்கியம் அள்ளித்தரும் பன்னீர் திராட்சை ஜூஸ் இப்படி போடுங்கள்

படம்
[ad_1] - Advertisement - ஆரோக்கியத்திற்கு அதிக காசு செலவு செய்ய வேண்டும் என்பது இல்லை. குறைந்த விலைப் பொருட்களில் கூட ஆரோக்கியம் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அது யாருடைய கண்களிலும் அவ்வளவு எளிதாக புலப்படுவது கிடையாது. இதெல்லாம் வாங்கி சாப்பிட்டால் தான் திடகாத்திரமாக இருப்போம் என்று ஆயிரம் ஆயிரம் ஆக செலவு செய்து கொண்டிருப்போம், ஆனால் 50 ரூபாயில் கூட ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை மறந்து விடுகிறோம். அந்த வகையில் சீப் அண்ட் பெஸ்ட் பன்னீர் திராட்சை ஜூஸ் சுவையாக எப்படி போடுவது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம். பன்னீர் திராட்சை வாங்கியவுடன் அப்படியே பயன்படுத்தக் கூடாது. முந்தைய காலங்களில் எல்லாம் ரசாயன சேர்க்கை அவ்வளவாக கிடையாது. ஆனால் இப்பொழுது பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்க வேண்டும் என்று கண்ட கண்ட ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய ரசாயனங்களை சேர்த்து பழங்களில் கூட கலப்படம் செய்யப்படுகிறது. இந்த ரசாயனங்களால் பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படுகிறது என்பதால் பழங்களை வாங்கி உண்பதில் கூட மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். - Advertisement -

நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருக மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மையான வார்த்தைகள் என்று நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மட்டுமே தான் தெரியும். நோயால் கஷ்டப்படுபவர்களால் எந்தவித சுகத்தையும் அனுபவிக்க முடியாது. எவ்வளவு பணம் இருந்தாலும் நகை இருந்தாலும் சொத்து இருந்தாலும் அவை அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம்முடைய உடல் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருக்க வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் பலரது வாழ்க்கையில் நோயினால் கஷ்டப்படுவதோடு மட்டுமல்லாமல் அந்த நோய்க்காக செலவு செய்யும் தொகையும் அதிகமாக போகும். அப்படிப்பட்ட நோயால் ஏற்படக்கூடிய செலவுகளை குறைக்கவும் நோய் படிப்படியாக குறையவும் சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருக மந்திரம் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கிறது. இன்றைய காலத்தில் பலரும் வணங்கக்கூடிய ஆபத் பாண்டவனாக திகழக்கூடியவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை ஆபத்து பாண்டவன் என்று கூறுவதோடு மட்டும

தலை முதல் பாதம் வரை ஆரோக்கியம் தரும் இலை.

படம்
[ad_1] - Advertisement - ஒருவர் வசதி வாய்ப்புடன் வாழ்ந்தாலும் அவருடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த வசதி வாய்ப்பை அவரால் அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட உடல் ஆரோக்கியத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும் அல்லவா? இதற்காக மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. எந்த ஒரு இலையை தினமும் காலையில் நம் உட்கொண்டு வந்தால் நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றுதான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இயற்கை அன்னை நமக்கு பல அறிய மூலிகைகளை வழங்கி இருக்கிறது. அதிலும் பல மூலிகைகள் நம் அருகிலேயே நமக்கு தினமும் கிடைக்கக்கூடிய வகையில் இருக்கிறது. அதை உணராமல் வீணாக்குவது தான் மனிதனின் இயல்பாக மாறிவிட்டது. அப்படி நாம் வீணாக்கும் ஒரு அறிய அற்புதமான மூலிகைதான் கருவேப்பிலை. - Advertisement - கருவேப்பிலையில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன. இந்த சத்துக்களால் நம் தலை முதல் பாதம் வரை இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது கருவேப்பிலையை எப்படி சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம். தினமும் காலையில் 15 கருவேப்பிலையை நன்றாக கழ